
இது போன்ற சமயங்களில் அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் கேட்கும் பொழுது, நான் பிரின்ட் எதுவும் எடுக்க வில்லை என்ற பதிலே பெரும்பாலும் வரும்.
நமது கணினியில் எந்த டாக்குமெண்ட், எந்த நேரத்தில், நாளில், எந்த பயனாளரால், எவ்வளவு பிரின்ட் எடுக்கப் பட்டது என்பதை தெளிவாக கண்காணித்து ரிப்போர்ட் தரக் கூடிய ஒரு இலவச மென் பொருள்தான் Printer Usage Monitoring Application.

இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியில் சென்று தரவிறக்கி பயன் பெறுங்கள். இதனை கணினியில் நிறுவும் முறையும் அந்த தளத்தில் கொடுக்கப் பட்டுள்ளது.
மிகவும் பயனுள்ள மென்பொருள் நண்பரே!அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி!
பதிலளிநீக்கு